ஜெயமோகனின் எழுத்துக்களம் - முனைவர் ப. சரவணன்

June 30, 2022
எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துக்களம் ஓர் ஆதூரசாலைக்கு (மருத்துவமனைக்கு) நிகரானது. நாம் நமது அகத்தையும் புறத்தையும் அதற்கு ஒப்புக்கொடுத்துவிட்...
Read More

க'விதை'களை முளைப்பித்தவர் - அந்தியூர் மணி

June 29, 2022
கவிதைகளை எப்படிப்  புரிந்து கொள்வது என்பதான கேள்வி தொடர்ந்து எப்போதும் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது.அதற்கான பதிலைச் சொல்ல முயற்சிக்கும் ...
Read More

அழியாத்தடம் - விஷால் ராஜா

June 28, 2022
1 அமெரிக்க எழுத்தாளர் , மெர்லின் ராபின்சனின் ‘வீடு’ ( ‘ Home ’, Marilynne Robinson ) நாவலில் ஒரு காட்சி வருகிறது. நாவலின் மையப் பாத்திரங்...
Read More

நித்தியத்தின் கலைஞன் - சிறில் அலெக்ஸ்

June 27, 2022
வலைப்பதிவர்கள் என்ற ஓர் இனம் பேஸ்புக் தோன்றி, டுவிட்டர் துவங்கா காலத்தின் முன்பே உருவானது. 2005 வாக்கில் மும்முரமாக வலைப்பதிவுகளை எழுதிக்கொ...
Read More

நாடி நான் கண்டுகொண்டேன் - பிரபு மயிலாடுதுறை

June 26, 2022
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் , ஒரு கோடைக்காலத்தில் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவருடைய ‘விஷ்ணுபுரம்’ நாவலையும் ...
Read More
Powered by Blogger.